Wednesday, February 19, 2020

வசூலில் மாஸ் காட்டிய நான் சிரித்தால்! இத்தனை கோடி வசூலா

வணக்கம் நண்பர்களே வாங்க இன்னைக்கு ஒரு முக்கியமான சினிமா செய்தியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் கடந்த வாரம் ஆதி நடிப்பில் வெளிவந்த படம் நான் சிரித்தால். இப்படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.


Third party image reference
இப்படம் விமர்சன ரீதியாக கொஞ்சம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும், இளைஞர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நான் சிரித்தால் நேற்று வரை தமிழகம் முழுவதும் ரூ 11 கோடி வசூலை கடந்து விட்டதாம், இதுவே ஆதியின் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல். இதனால் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர்.

மேலும், வார நாட்களிலும் இப்படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆதி சந்தோஷம் அடைந்தார்.

இந்த வாரம் வசூலை பொறுத்து படம் ஹிட் வரிசையில் இடம்பிடிக்கும் என கூறப்படுகின்றது. கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற தகவல்கள் வேண்டும் என்று நினைத்தால் எங்களைப் பின்பற்றுங்கள் நேயர்களே.

பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள்தான்.. வாவ்! வெளிவந்த போட்டோஷூட் புகைப்படங்கள்

தளபதி விஜய், சூர்யா, ரமேஷ்கண்ணா, தேவயானி, விஜயலட்சுமி, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிரண்ட்ஸ். சித்திக் இயக்கி இருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக தேவயானியும் சூர்யாவுக்கு ஜோடியாக விஜயலட்சுமியும் நடித்திருந்தனர். ஆனால் முதன் முதலில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா, சூர்யாவுக்கு ஜோடியாக சுவலட்சுமி ஆகிய இருவருமே ஒப்பந்தம் செய்யப்பட்டனர். போட்டோ ஷூட் கூட நடந்தது.


இந்நிலையில் திடீரென எந்தவித காரணமும் இல்லாமல் ஜோதிகா விஜய் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகுதான் படக்குழு தேவயானியை ஒப்பந்தம் செய்தது. அதேபோல் சூர்யாவின் ஜோடியாக நடித்த சுவலட்சுமி என்பவரையும் மாற்றி விட்டனர். ஒரு காலத்தில் சுவலட்சுமி இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். இந்தியாவின் அனைத்து மொழிப் படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு.

திருமணமான பிறகும் கூட ரசிகர்களுக்கு ஹாட் தரிசனம் காட்டிய சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோயினி ஆக நடிகை சமந்தா வலம் வந்தார்.

தமிழில் ஆரம்பத்தில் கு_டும்ப பெ_ண்ணாக நடித்தாலும் போ-கப் போக தனது க_வர்ச்சியை கா_ட்ட ஆரம்-பித்தார். தமிழில் இவர் அறிமுகமான முதல் படம் நடிகர் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து நடித்த பானா காத்தாடி திரைப்படமாகும்.

இவர் நடித்த தளபதி உடன் கத்தி மற்றும் மெர்சல் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டு அவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.



தனக்கு பெரிய இடத்தில் திருமணமாகிவிட்டது என்று கூட ஞாபகம் இல்லாமல் தற்போது சமந்தா கவ_ர்ச்சியாக போட்டோ எடுத்து காட்டாத அதையெல்லாம் காட்டி வருகிறார். இந்த போட்டோவை பார்த்து சமந்தாவின் ரசிகர்கள் திருமணம் ஆகியும் கூட ஏன் இப்படி எல்லாம் போட்டோ எடுத்து வெளியிடுகீர்கள் என்று இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகம் திறமைகளின் சுரங்கமாகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் சில திறமையான புதிய முகங்களைக் அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், துரதிர்ஷ்டவசமான காரணங்களுக்காக காணாமல் போன நடிகைகள் சிலர் உள்ளனர், இதுபோன்ற ஐந்து நடிகைகள் கோலிவுட்டில் உள்ளனர் தற்போது அவர்களை பற்றி இனி காண்போம்.

1.அதிதி பாலன்

இயக்குனர் பிரபு இயக்கி 2017 இல் வெளியான 'அருவி' படத்தில் அதிதி பாலன் முன்னணி நடிகையாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் ஒரு சவாலான பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், இது தொழில்துறையின் பல சிறந்த நடிகைகள் அந்த நேரத்தில் செய்ய மறுத்தது, இதில் அவர் ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.